671
திருவள்ளூர் வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் அம்பாள் சன்னதி முன்பு விளையாடிக்கொண்டிருந்த குழந்தையின் கையில் அணிந்திருந்த தங்க மோதிரம் மற்றும் கை செயினை திருடி, சென்ற பெண்ணை சிசிடிவி காட்சிகளை வை...

536
சுற்றுலாத்தலமான கோவளத்தில் சி.சி.டி.வி பொருத்தப்பட்டது தெரியாமல் வழக்கம் போல திருட வந்த மீன் வியாபாரி திருநங்கைகள் 2 பேரை மீனவர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மீனவர்கள் இரவில் ஐஸ் பெட்...

684
கேரள மாநிலம் ஆலப்புழாவில் ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சி செய்ததற்காக கைது செய்யப்பட்ட இளைஞர், காதலியின் நகைகளை அடகு வைத்து மீட்பதற்காக கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். கட...

579
கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் பசு மாடுகளை கடத்தி சென்று இறைச்சிக்காக கொன்று விற்பனை செய்த புகாரில் மாட்டிறைச்சி கடை உரிமையாளர் மற்றும் உதவியாளரை போலீசார் கைது செய்தனர். செல்லத்துரை என்பவர் ம...

505
கோவை, தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் தொடர் உண்டியல் திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த வாரம் பொங்காளியூர் தண்டு மாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்...

653
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியில் நகை வாங்குவது போல நடித்து 70 கிராம் எடை கொண்ட கம்மலை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். அங்கு நகைக்கடை நடத்தி வரும் விநாயகம் தனது மகன் சச்சி...

552
ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தில் நித்யா என்பவருக்கு சொந்தமான விசாகா மெட்டல் மார்ட் என்ற கடையின் மேற்கூரையை பிரித்து கல்லாவில் இருந்த 30 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற திருடனை காவல்துறையினர் தேடி ...



BIG STORY